மாற்றம் - ஆம்
இது தான் மானுட மாயை...
மனித தேவை...
மண்ணுள் வீழ்ந்த - விதை
மாறாமல் இருந்துவிட்டால்...?
சுட்டெரிக்கும் சூரியனை - பூமி
சுற்றாமல் நின்றுவிட்டால்...?
ஆம்பல் நிற அம்புலி - நிதம்
தோன்றாமல் இருந்தால்...?
வற்றாத வான் மழை - இனி
வராமலே போய்விட்டால்...?
இவற்றிடம் இருப்பது ...?
இனி ...